1. கிளை என்னப்பட்டவர் – 3:8, 6:12, 13
2. எருசலேமில் கழுதையின் மேல் பவனி வருவார் – 9:9
3. முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்படுவார் – 11:12
4. வெட்டப்பட்ட மேய்ப்பனாவார் – 13:7
5. குத்தப்பட்டவராக மாறுவார் – 12:10
6. அந்தி கிறிஸ்து எழும்பி யூதா சூறையாடப்படும்போது இரட்சகராகத் தோன்றுவார் – 11:16, 14:2, 13:8, 9
7. ஒலிவமலையின் மீது இறங்குவார் – 14:4
8. அர்மகெதோன் போரில் ஈடுபடுவார் – 12:3, 14:2, 3
9. இஸ்ரவேலால் ஏற்றுக்கொள்ளப்படுவார் – 12:10 – 14
10. இஸ்ரவேலைத் தூய்மைப் படுத்துவார் – 13:1
11. அக்காலத்தில் புறஜாதிகளும் அவரை தொழுவர் – 10:6 – 12, 8:8, 14:16 – 19
12. தேவாலயத்தைக் கட்டுவார் – 6:13
13. ஆசாரிய – அரசராக அரியணையில் வீற்றிருப்பார் – 6:13, 9:10

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago