1. தேவன் நோவாவையும், அவனுடன் பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார் – ஆதி 8:1
2. தேவன் சோதோமை அழிக்க நினைக்கும் பொழுது லோத்தை நினைத்து அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப் போகும்படி அனுப்பினார் – ஆதி 19:29
3. தேவன் இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சைக் கேட்டு அவர்களை கண்ணோக்கி, அவர்களை நினைத்தருளினார் – யாத் 2:24, 25
4. அன்னாள் குழந்தையில்லாமலிருக்கும் பொழுது கர்த்தரிடம் பொருத்தனை பண்ணி ஜெபம் பண்ணினாள் கர்த்தர் அவளை நினைத்தருளினார் – 1சாமு 1:11, 19
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…