சோதோம்கொமாராவை அழிக்க வந்த இரண்டு தூதர்களை அங்குள்ள மக்கள் கொல்ல வந்தனர். லோத்து ஜனங்களை நோக்கி அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கெஞ்சினார். ஜனங்களோ கதவை உடைக்க நெருங்கினர். அப்பொழுது தூதர்கள் லோத்தை உள்ளே இழுத்துக் கொண்டு கதவைப் பூட்டினர். தெருவில் தூதர்களை அழிக்க நின்று கொண்டிருந்த சிறியோர்களையும், பெரியோர்களையும் கர்த்தர் குருட்டாட்டம் பிடிக்கப் பண்ணினார். அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடி அலுத்துப் போனார்கள் – ஆதி 19:1-11
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…