கர்த்தர் ஆமோசிடம் பழுத்த பழங்கள் நிறைந்த கூடையைக் காட்டினார். பழுத்த பழம் என்பது கோபாக்கினைக்கு மக்கள் தகுதியுள்ளவர்களாயிருந்தனர் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் முடிவு சமீபமாயிருந்தது. கர்த்தர் அவர்கள் தேசத்தை அதிரப்பண்ணுவேன் என்றும், அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கப் பண்ணுவேன் என்றும், அவர்கள் பண்டிகைகளை துக்கிப்பாகவும், பாட்டுகளை புலம்பலாகவும், அவர்களுடைய சகல அறைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவிப்பேன் என்றும், அவர்களுடைய முடிவை கசப்பான நாளாக்குவேன் என்றும், கர்த்தருடைய வசனத்தைக் கேட்கக் கூடாத பஞ்சத்தை அனுப்புவேன் என்றும், அவர்கள் அந்த வசனத்தைத் தேடி அலைந்தும் கண்டடையாமற் போவார்கள் என்றும், அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க மாட்டார்கள் என்றும் கர்த்தர் சொல்லுகிறார் – ஆமோ 8:1 – 14 (இஸ்ரவேலின் நியாயத்தீர்ப்புக்கான காலம் கனிந்து விட்டது என்பதை இது காட்டுகிறது.)
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…