ஆபிரகாமின் ஆணைப்படி ஆபிரகாமின் வேலைக்காரனான எலியேசர் ஈசாக்குக்குப் பெண் கொள்ளும்படி புறப்பட்டான். எலியேசர் மெசொபோத்தாமியாவில் கர்த்தரிடம் பொருத்தனை பண்ணினான். அப்பொழுது ரெபாக்காள் துரவண்டையில் வந்து எலியேசர் பொருத்தனை பண்ணிக்கொண்டபடி எல்லாம் செய்தாள். அவள் எலியேசரை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். ரெபாக்காளின் சகோதரன் லாபானும் அவன் வீட்டாரும் எலியேசரை உபசரித்தனர். அவன் தான் வந்த விபரத்தை விளக்கினான். லாபானும், பெத்துவேலும் “இந்த காரியம் கர்த்தரால் வந்தது. உமக்கு நாங்கள் நலம், பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது.” என்று சொல்லி ரெபாக்காளை எலியேசருடன் அனுப்பி விட்டார்கள். ரெபேக்காள் ஈசாக்கிடம் வந்து அவனுக்கு மனைவியானாள் – ஆதி 24:1-67
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…