இஸ்ரவேல் ஜனங்கள் ரெவிதீமிலே பாளையமிறங்கின போது தண்ணீரில்லாமல் முறுமுறுத்தார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் அவனுடைய கோலைப் பிடித்துக் கொண்டு ஜனங்களுக்கு முன்னே நடந்து போகச் சொல்லி, அதற்கு முன்பாக ஓரேபிலே கன்மலையின் மேலாக தான் நிற்பதாகவும், மோசே கன்மலையை அடிக்கும் பொழுது தண்ணீர் புறப்படும் என்றும் கூறினார். அதன்படி மோசே செய்த போது தண்ணீர் வந்தது. அந்த இடத்திற்கு மாசா என்றும், மேரிபா என்றும் பேரிட்டான் – யாத் 17:1-7
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…