1. தேவ மக்களைத் துன்புறுத்துவோரை தேவன் நியாயந்தீர்ப்பார்.
2. தேவ நியாயத்தீர்ப்பிலிருந்து விலக்கிக் காக்க உலகின் எந்த அரணாலும் முடியாது.
3. பெருமை பித்து கொள்ள வைக்கும் பாதுகாப்பு அரண்கள் விரைவில் சூறையாடப்படும்.
4. நாம் பழிவாங்க நினைத்தால் தோல்வி உறுதி. தேவன் தீமை செய்வோரை பழிவாங்குவதும் உறுதி.
5. பிறரது அழிவில் மகிழ்ந்தால் நமது வெற்றிகள் பாதிக்கப்படுவது நிச்சயம்.
6. நாம் அடைந்த சம்பாத்தியங்களைப் பாதுகாப்பாகக் கருதி நாம் அமர்ந்தால் சூழல்கள் மாறும்போது திகைப்புறுவது உறுதி.
7. தன்னிறைவு சிந்தை, பெருமை, சுயநீதி, தன்னல நியாயத்தீர்ப்புகள், விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தேவ ஆசீர்வாதத்துக்கு களன் ஏற்படுத்தும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…