1. ஒத்னியேல் காலேபின் மருமகனாவார்.
2. காலேப் கீரியாத்செப்பேரை சங்காரம் பண்ணிப் பிடிப்பவருக்கு மகள் அக்சாளைத் திருமணம் செய்வதாகக் கூறியவுடனே தீரமுடன் போராடி அவ்விடத்தைப் பிடித்து அக்சாளை மனைவியாக்கினார் – யோசு 15:16, நியா1:12
3. மனைவி கேட்டதற்காக காலேபிடமிருந்து நீர்வளமுள்ள பகுதியை சொத்தாகப் பெற்றார் – யோசு 15:19, நியா 1:15
4. கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினார் – நியா 3:11
5. முதல் நியாயாதிபதியானார் – நியா 3:7 – 11
6. கர்த்தருடைய ஆவியால் நிரப்பப்பட்டவர் – நியா 3:10
7. மேசெபோத்தாமியா அரசனை வென்று 40 ஆண்டுகள் இஸ்ரவேலை சமாதானமாக வழி நடத்தினார். நியா 3:11

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago