எலியா வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்தபின் பாகால் தீர்க்கதரிசிகளை கீகோன் ஆற்றங்கரையில் வெட்டிப் போட்டான். பின் ஆகாபிடம் பெருமழையின் இரைச்சல் கேட்கிறது என்று சொல்லி முகங்குப்புற விழுந்து தேவனை வேண்டினான். பின் தன் ஊழியக்காரனிடம் சமுத்திரத்தைப் பார்க்கச் சொல்லி, அவன் பார்த்து ஒன்றும் இல்லை என்றான். எலியா அவனிடம் இன்னும் ஏழு தரம் போய்ப் பார் என்றான். அவன் ஏழாந்தரம் போய்ப் பார்த்து உள்ளங்கையளவு மேகம் எழும்புகிறது என்றான். கர்த்தர் மழை பொழியச் செய்தார். கர்த்தருடைய கை எலியாவின் மேல் இருந்ததால் தன் அரையைக் கட்டிக் கொண்டு யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபின் இரதத்திற்கு முன்பாக ஓடினான் – 1இரா 18:41 – 45
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…