1. யோர்தானின் தண்ணீரைப் பிரித்தார் – 2இரா 2:14
2. விஷகுணம் நிறைந்த தண்ணீரை சுத்தமாக்கினார் – 2இரா 2:21
3. தன்னைக் கேலி செய்த பிள்ளைகளை கரடி பீறும்படி செய்தார் – 2இரா 2:24
4. தண்ணீரை வரவழைத்தார் – 2இரா 3:17
5. விதவையின் வீட்டில் எண்ணையைப் பெருகச் செய்தார் – 2இரா 4 :5
6. கூழிலுள்ள விஷத் தன்மையை மாற்றினார் – 2இரா 4:41
7. இருபது அப்பங்களை நூறு பேர் சாப்பிடச் செய்தார் – 2இரா 4:43
8. இறந்து போன சூனேமியாளின் மகளை உயிரோடெழுப்பினார் 2இரா 4:35
9. நாகமோனின் குஷ்டம் நீங்கும்படி செய்தார் – 2இரா 5:14
10. லஞ்சம் வாங்கின கேயாசிக்கு குஷ்டரோகம் பிடிக்க வைத்தார் – 2இரா 5:21
11. தண்ணீரில் விழுந்த இரும்புக் கோடாரியை ஒரு கொம்பை வீசி மிதக்கப் பண்ணினார் – 2இரா 6:6
12. சீரியபடைவீரர்களை குருட்டாட்டம் பிடிக்க வைத்தார் – 2இரா 6:18
13. எலிசாவின் கல்லறையில் போட்ட சடலம் உயிர்பெற்றது – 2இரா 13:21
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…