தீர்க்கதரிசியானவரால் கடன் பட்டிருந்த விதவையின் வீட்டில் ஒரு குடம் எண்ணெய் மட்டும் இருந்தது. அவள் எலிசா கூறியபடி பக்கத்து வீடுகளுக்குச் சென்று குடங்களை வாங்கி வந்து இருக்கிற எண்ணையை அந்தப் பாத்திரங்களில் வார்த்தாள். அவள் வாங்கி வந்த பாத்திரங்கள் நிரம்புமட்டும் எண்ணெய் வந்து கொண்டே இருந்தது. பாத்திரங்கள் முடிந்தவுடன் எண்ணையும் முடிந்தது. அதைவிற்று தன் கடனை அந்த விதவை அடைத்தாள் – 2இரா 4:1 – 7
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…