• யாக்கோபு தூதனிடம்: ஆதி 32:26 “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.”
• சிம்சோன் கர்த்தரிடம்: நியா 16:28 “இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொன்னான்.”
• தாவீது தேவனிடம்: சங் 51:7 “நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும்.”
சங் 119:18 “உமது வேதத்திலிலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.”
• ஏசாயாவிடம் கர்த்தர் “யார் நமது காரியமாகப் போவான்” என்று கேட்டதற்கு
ஏசாயா ஏசா 6:8 “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்றான்.
• பேதுரு பெருங்காற்றினால் தத்தளித்த போது “ஆண்டவரே என்னை இரட்சியும்” என்றான் – மத் 14:30
• எரேமியா கர்த்தரிடம்: எரே 17:14 “கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்;
• தாவீது கர்த்தரிடம்: சங் 6:2 “என்னைக் குணமாக்கும் கர்த்தாவே,”

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago