எசேக்கியேல் சனகெரிப்புடன் யுத்தம் பண்ணுமுன் செய்தது

1. எசேக்கியாராஜா நகரத்திற்கு புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட உத்தரவிட்டான் – 2நாளா 32:3
2. எசேக்கியா ராஜா எல்லா ஊற்றுகளையும், நாட்டின் நடுவே பாயும் ஓடையையும் தூர்த்துப் போட்டான் – 2நாளா 32:4
3. எசேக்கியா ராஜா இடிந்து போன தாவீதின் மதில்களையெல்லாம் கட்டி கோட்டையைப் பலப்படுத்தினான் – 2 நாளா 32:5
4. எசேக்கிய ராஜா திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும் சேர்த்தான் – 2நாளா 32:5
5. எசேக்கியாராஜா ஜனங்களிடம் “அசீரியருக்குப் பயப்படாதிருங்கள். அவர்களுக்கு இருப்பது மாம்சபுயம். நம்மோடிருப்பவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் என்று உற்சாகப் படுத்தினார் – 2நாளா 32:8

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago