ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியேலிடம் “நீர் பிழைக்க மாட்டீர் உன் வீட்டுக்குக் காரியத்தை ஒழுங்குபடுத்தும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்றான். உடனே எசேக்கியா கர்த்தரை நோக்கி முறையிட்டான். அப்பொழுது கர்த்தர் ஏசாயாவிடம் “பதினைந்து வருஷம் எசேக்கியாவின் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுப்பேன்” என்று சொல்லச் சொன்னார். அதன்படி ஏசாயா கூறி அத்திப்பழத்தின் அடையைக் கொண்டு வந்து பிளவையின் மேல் பற்றுபோட வைத்து பிழைக்க வைத்தார் – ஏசா 38:5 –8, 21
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…