1. வஞ்சகத்தினாலும், கொடுமையினாலும், கொள்ளையினாலும் நிறைந்திருக்கிறது -– நாகூ 3:1
2. கோள்சொல்லுகிறவர்களால் நிறைந்திருக்கிறது – லேவி 19:16
3. சாபத்தினால் நிறைந்திருக்கிறது – லேவி 20:9
4. அஞ்சனம் பார்க்கிறவர்களால் நிறைந்திருக்கிறது – லேவி 20:27
5. கொலைகாரர்களால் நிறைந்திருக்கிறது – 2சாமு 1:16
6. பட்டணங்கள் ஊத்தையும், அழுக்குமாயிருக்கிறது – செப் 3:1
7. வேசித்தன அசுத்தத்தினால் நிறைந்திருக்கிறது – எபே 5:3
8. மாம்சத்திலும், ஆவியிலும் உண்டான அசுத்தத்தினால் நிறைந்திருக்கிறது- யூதா 8
9. கிரியைகளினால் உண்டாகும் அசுத்தத்தினால் நிறைந்திருக்கிறது – சங் 106:39
10. போஜனபீடத்தின் அசுத்தத்தினால் நிறைந்திருக்கிறது – ஏசா 28:8
11. விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளினாலுண்டான அசுத்தத்தினால் நிறைந்திருக்கிறது – அப் 15:20
12. சண்டையினால் நிறைந்திருக்கிறது – சங் 55:9
13. பஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது – ஆதி 41:31
14. கொடுமையால் நிறைந்திருக்கிறது – ஆதி 49:5
15. வேலையின் கொடுமையால் நிறைந்திருக்கிறது – யாத் 1:13
16. ஐசுவரியவான்களின் கொடுமையினால் நிறைந்திருக்கிறது – மீகா 6:12
17. ஜாதிச்சண்டையினால் நிறைந்திருக்கிறது – 2 சாமு 22:44
18. கோளினால் வரும் சண்டையினால் நிறைந்திருக்கிறது – நீதி 16:28
19. தர்க்கங்களினாலும், கட்டுக்கதைகளினாலும் நிறைந்திருக்கிறது – 1தீமோ 1:3
20. இச்சையினால் நிறைந்திருக்கிறது – யாக் 4:1
21. சத்தியத்திற்குக் கீழ்படியாதவர்களால் நிறைந்திருக்கிறது – 2தீமோ 2:23
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…