1. உபத்திரவங்கள் தேவனுடைய வார்த்தையைக் காத்து நடக்கச் செய்கிறது – சங் 119:67
2. உபத்திரவம் பொறுமையை உண்டாக்குகிறது – ரோ 5:3, 4
3. உபத்திரவம் நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது – 2கொரி 4:17
4. உபத்திரவம் பூரணத்தை உண்டாக்குகிறது – எபி 2:10
5. உபத்திரவம் ஜீவகிரீடத்தை அளிக்கிறது – வெளி 2:10
6. உபத்திரவம் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கச் செய்கிறது – அப் 15:22
7. உபத்திரவம் மகிமையில் பிரவேசிக்கச் செய்கிறது – வெளி 7:13, 14
முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…