உசியா பலப்பட்டபோது அவனுடைய மனம் மேட்டிமையாகி, கர்த்தருக்கு விரோதமாக தூபங்காட்ட ஆலயத்துக்குள் சென்றான். ஆசாரியன் அவனிடம் “தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; அது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களுக்கே உரியது” என்றான். அப்பொழுது உசியா கோபங்கொண்டு தூபக்கலசத்தை தன் கையிலே பிடித்துக் கொண்டு தூபபீடத்தின் முன் நின்றான். அப்படி அவன் நிற்கிற போது அவன் நெற்றியிலே குஷ்டம் உண்டாயிற்று. உசியா உடனே அங்கிருந்து வெளியேற்றப் பட்டான். அவன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக ஒரு தனித்த வீட்டிலே வாசம் பண்ணினான் – 2நாளா 26:16-21
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…