1. செங்கடல் கரையில் பார்வோனுக்குப் பயந்து முறுமுறுத்தார்கள் – யாத் 14:9 – 12
2. மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் முறுமுறுத்தனர் – யாத் 15:23 – 24
3. சீன் வனாந்தரத்தில் சாப்பாட்டுக்காக மோசே, ஆரோனோடு முறுமுறுத்தனர் – யாத் 16:1 – 15
4. ரெவிதீமில் தண்ணீருக்காக மோசேயோடு முறுமுறுத்தனர் – யாத் 17:1 – 7
5. தபேராயில் இறைச்சிக்காக மோசேயிடம் முறுமுறுத்தனர் – எண் 11:1 – 20
6. ஆரோனின் கோல் துளிர்த்த போது மோசேயிடம் முறுமுறுத்தனர் – எண் 17:1 – 10
7. மிரியாமும், ஆரோனும் எத்தியோப்பிய ஸ்திரீயை மோசே விவாகம் பண்ணியதால் முறுமுறுத்தனர் – எண் 12:1 – 2
8. கானானை வேவுபார்க்கச் சென்ற வேவுகாரர் கூறிய செய்தியைக் கேட்டு ஜனங்கள் மோசேயோடும், ஆரோனோடும் முறுமுறுத்தனர் – எண் 13:31 – 33, 14:1 –37
9. கோராகு கூட்டத்தார் மோசே ஆரோனோடு முறுமுறுத்தனர் –- எண் 16:1 – 35
10. கோராகு கூட்டத்தாரை பூமி விழுங்கியதால் மற்ற இஸ்ரவேலர் மோசே, ஆரோனோடு முறுமுறுத்தனர் –- எண் 16:41 – 50
11. காதேசில் தண்ணீருக்காக மோசேயோடு முறுமுறுத்தனர் – எண் 20:1 – 13
12. மன்னாவை அற்பமான உணவு என தேவனுக்கும், மோசேக்கும் விரோதமாக முறுமுறுத்தனர் – எண் 21:4 –6

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago