இஸ்ரவேலரின் தலைநகரம் சமாரியா. இவர்கள் நீதியை விட்டுவிட்டனர். லஞ்சம் வாங்கினர். எளியோரை விற்று சம்பாதித்தனர். ஒரே விலைமகளிடம் தந்தையும், மகனும் பாவம் செய்தனர். அடமான வஸ்திரங்களை உரிமையாக்கினார். விக்கிரகங்களை வழிபட்டனர். தேவனை மறந்து விட்டனர். நசரேய விரதம் மேற்கொண்டவர்களை அதனின்று வழிதவறச் செய்தனர். அவர்களை தேவன் புகலிடமில்லாமல் ஆக்கி, பலவான்களின் பலத்தை பலமிழக்கச் செய்து, வேட்டையாடுவார். சுமார் கி.மு 722ல் நிகழ்ந்த அசீரியா படையெடுப்பின்போது மிகுந்த தண்டனைகளை அனுபவித்தனர் – ஆமோ 2:6 – 16
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…