1. ஆரோனும் மோசேயும் இஸ்ரவேலின் தலைவர்கள் தான். ஆனால் ஆரோனின் அணுகுமுறை வேறு. மோசேயின் அணுகுமுறை வேறு. ஆரோன் மனித விருப்பத்திற்கேற்ற தலைவர் – யாத் 32:2 மோசேயோ தேவ சித்தத்திற்கேற்ற தலைவர்.
2. ஆரோன் ஜனங்களைக் குற்றம் சாட்டி தன்னைத் தப்புவிக்கிறார் – யாத் 32:22 மோசேயோ ஜனங்களின் குறையை ஏற்று தம்மை மரிக்க ஒப்புக் கொடுக்கிறார் – யாத் 32:32
3. ஆரோன் ஜனங்களை எளிதில் கைகழுவத் தயாராக இருந்தார் – யாத் 32:22-24 மோசேயோ தேவன் அழிக்க அனுமதி கேட்கும் போதும் அவர்களை அணைத்துக் கொண்டு பரிந்து பேசுகிறார் – யாத் 32:9-13
4. ஆரோன் பாவத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்டு காதணியைக் கொடுத்தார்கள் அக்கினியில் போட்டேன், கன்றுக்குட்டி வந்தது என்கிறார் – யாத் 32:24 மோசேயோ பாவத்தின் பயங்கரத்தை உணர்ந்தவராக மகா பெரிய பாவம் என்று அறிக்கையிடுகிறார் – யாத் 32:31
5. ஆரோன் மக்கள் நிர்வாணமாவதற்குத் துணை போகிறார் – யாத் 32:25 மோசேயோ தீமையைச் சுத்திகரிக்கிறார் – யாத் 32:26-35
6. ஆரோன் பொல்லாத ஜனங்கள் எனப் பற்றற்றவராகக் கூறினார் – யாத் 32:22 மோசேயோ தேவன் மோசேயின் ஜனம் என்றபோது உம்முடைய ஜனம் என்று திரும்ப திரும்பக் கூறினார் – யாத் 32:7, 11, 12
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…