1. விக்கிரக வணக்கத்தை விட்டு விலகியிருந்தால் ஆயுசு நீடிக்கும் – உபா 4:25-27
2. தேவனுடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டால் ஆயுசு நீடிக்கும் – உபா 4:40, 6:1, 2, 3, 11:8, 9, 32:46, 47
3. தகப்பனையும், தாயையும் கனம் பண்ணினால் ஆயுசு நீடிக்கும் – உபா 5:16
4. கர்த்தர் விதித்த வழிகளில் நடந்தால் ஆயுசு நீடிக்கும் – உபா 5:33
5. கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப் பண்ணும் – நீதி 10:27
6. நியாயப்பிரமாண நூலை ஜீவனுள்ள நாளெல்லாம் வாசிப்பது ஆயுசைக் கூட்டும் – உபா 17:18-20
7. தாயைப் போகவிட்டு குஞ்சுகளை மட்டும் பிடித்தால் உன் ஆயுசு நாட்கள் நீடிக்கும் – உபா 22 :6, 7
8. கர்த்தருடைய வழிகளில் நடந்தால் ஆயுசு கூடும் – உபா 30:16-18
9. புத்தியும், அறிவுமுள்ள மனுஷனுக்கு ஆயுசு கூடும் – நீதி 28:2, 3
10. பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான் – நீதி 28:16
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…