1. கர்த்தர் தனது ஜனங்களைக் கூட்டி சேர்ப்பார் – மீகா 7:11 – 13
2. கர்த்தர் தனது ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களை சொந்தமாக்கச் செய்வார் – மீகா 7:14, 15
3. தனது ஜனங்களை அனைத்து நாடுகளின் மேலும் உயர்ந்திருக்கச் செய்வார் – மீகா 7:16, 17
4. கர்த்தர் தனது ஜனங்களின் பாவங்களை எல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார் – மீகா 7:18, 19
5. கர்த்தரின் ஜனங்கள் ஆபிரகாமின் அனைத்து ஆசிகளையும் பெறுவார்கள் – மீகா 7:20
முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…