• ஆபிரகாமின் முதல் மனைவி – சாராள் –- மகன் ஈசாக் – ஆதி 11:29, 30 ; 1 நாளா 1:28 இரண்டாவது மனைவி – ஆகார் – மகன் இஸ்மவேல் – ஆதி 16:2; 1 நாளா 1:28 மறுமனையாட்டி – கேந்தூராள் – பிள்ளைகள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா – ஆதி 25:1 ; 1 நாளா 1 :32
• ஈசாக்கின் குமாரர் – ஏசா, யாக்கோபு – 1நாளா 1:34
• இஸ்மவேலின் குமாரர் – நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம், மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா – 1 நாளா 1 :29-31
• யக்க்ஷானின் குமாரர் – சேபா, தேதான் – 1 நாளா 1 :32
• மீதியானின் குமாரர் – ஏப்பா, எப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா – 1 நாளா 1:33
• ஏசாவின் குமாரர் – எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு – 1 நாளா 1:35
• யாக்கோபின் குமாரர் – ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் – 1 நாளா 2:1, 2
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…