1. ஏகமாய் ஆலோசனை பண்ணுவார்கள் – சங் 71:10, 11
2. தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்பார்கள் –- சங் 71:11
3. விரோதமாக எழும்பி, பிராணனை வாங்கத் தேடுவார்கள் – சங் 86:14
4. குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தத்தைச் சிந்தவைப்பார்கள் – எரே 2:34
5. ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுவார்கள் – எரே 18:20
6. ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்கு செயல்படுகிறார்கள் – எசே 13:18
7. கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறது போல ஆத்துமாக்களை, ஆத்துமா எதிரிகள் பட்சித்து திரவியத்தையும் விலையுயர்ந்த பொருட்களையும் வாங்கிக் கொண்டு, அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள் – எசே 22:25
8. கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோல புடைத்தெடுப்பான் – லூக் 22:31
9. மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நம்மை போராட வைப்பான் – எபே 6:12
10. கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிவான் – 1பேது 5:8
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…