• ஆகாய் ஆசாரியர்களிடம் பரிசுத்த மாம்சம் தொட்டால் பிறபொருட்கள் பரிசுத்தமாகுமா? என்றார். அதற்கு ஆசாரியர்கள் பரிசுத்தமாகாது என்றனர். இரண்டாவதாக பிணத்தால் தீட்டுப்படுபவன் தொடுபவை தீட்டாகுமா? என்றார். அதற்கு ஆசாரியர்கள் தீட்டுப்படும் என்றனர்.
• இவற்றைக் கொண்டு ஆகாய் மக்களோடு பேசுகிறார். கீழ்படியாமை என்னும் தீங்கு அவர்கள் நடுவில் இருந்தது. தேவாலயத்தைக் கட்டுவதற்கான கட்டளைக்குக் கீழ்ப்படியாததே அது. அதனை அவ்வாறே பிணமாக வைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் அனைத்து செயல்களும் ஆராதனைகளும் தீட்டுப்பட்டு விடுகின்றன – ஆகா 2:11 – 14

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago