1. கிருபை அதிசயம்: சங் 31:21 “கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தந்த கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.”
2. வேதம் அதிசயம்: சங் 119:18 “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.”
3. கர்த்தரின் கிரியைகள் அதிசயம்: சங் 139:14 “ நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மை துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்.”
4. சாட்சி அதிசயமானது: சங் 119:129 “உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்:”
5. கர்த்தருடைய சத்தம் ஆச்சரியமானது: யோபு 37:5 “தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்;”
6. கர்த்தருடைய நாமம் அதிசயமானது: ஏசா 9:6 “அவர் நாமம் அதிசயமானவர்,”
7. கர்த்தரின் ஆலோசனை ஆச்சரியமானது: ஏசா 28:29 “அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்,”
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…