ஆமானின் தந்திரம்

ஆமான் அகாஸ்வேரு ராஜாவிடம் தந்திரமாக யூதர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பச் சொன்னான். அப்பொழுது “தான் ராஜாவின் கஜானாவில் வைக்க பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணி காரியக்காரர் கையில்…

5 years ago

ஆமானின் சூழ்ச்சி

அகாஸ்வேரு ராஜா ஆமான் என்பவனை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தான். ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. இதினிமித்தம் ஆமான் மூர்க்கமடைந்து ராஜ்ஜியமெங்கும் இருக்கிற அவன் ஜனமாகிய யூதரையெல்லாம்…

5 years ago

மொர்தெகாய் கண்டுபிடித்த சூழ்ச்சி

• எஸ்தர் 2:21 – 23 “மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிற போது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து ராஜாவாகிய…

5 years ago

மொர்தெகாயின் பண்புகள், வெற்றிகள்

1. அனாதையாயிருந்த தனது உறவினரான சிறுபெண் எஸ்தரை தனது மகளாகப் பராமரித்தான். 2. எஸ்தருக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உதவி செய்தான். 3. தான் பணிபுரிந்த ராஜாவுக்கு உண்மையுள்ளவனாக…

5 years ago

எஸ்தர் பட்டத்து ராணியாக முடிசூட்டப்பட்ட விதம்

அகாஸ்வேரு ராஜாவுக்கு வஸ்தி ராணிக்குப் பதிலாக புது ராணியை தேடினார்கள். யூதாவிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஒருவனான மொர்தெகாய் எஸ்தர் என்பவளை வளர்த்து வந்தான். அவள் மிகவும் ரூபவதியாயிருந்ததால் அகாஸ்வேரு…

5 years ago

எருசலேமின் வாசல்கள்

1. ஆட்டு வாசல் நெகேமியா 3:1 - அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி,…

5 years ago

நெகேமியா அலங்கம் கட்டும் பொழுது ஜனங்கள் இருந்த விதம்

1. ஜனங்கள் வேலை செய்வதற்கு ஆவலாயிருந்தார்கள் - நெகே 4:6 2. ஜனங்கள் வேலை செய்தபோது ஜெபத்தோடும், விழிப்போடும் இருந்தார்கள் - நெகே 4:9 3. எதிரிகளிடமிருந்து…

5 years ago

நேகேமியாவோடு தேவகரம் இருந்ததற்குக் காரணம்

1. தேவனுடைய நோக்கத்தில் நெகேமியா பங்கெடுத்துக் கொண்டான் - நெகே 1. 2. தேவன் அவரை விரைந்து செயல்படும்படி நடத்தினார். 3. தேவன் நேகேமியாவுக்கு இரக்கத்தையும், உதவி…

5 years ago

நெகேமியாவின் கலக்கம்

நெகேமியா பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவின் அரண்மனையில் உயர்ந்த பணியில் இருக்கும்போது ஆனானி என்ற அவனுடைய சகோதரனும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தனர். அவர்கள் சிறையிருப்பில் மீந்தவர்கள்…

5 years ago

நெகேமியாவின் பண்புகள்

1. கர்த்தருடைய மக்கள், கர்த்தருடைய நகரம், கர்த்தருடைய பணி ஆகியவற்றில் மிகுந்த அக்கரை கொண்டிருந்தனர். 2. கர்த்தருடைய நகரத்தின் அவலநிலையை அறிந்து மிகவும் வேதனைப்பட்டார். 3. உபவாசித்து…

5 years ago