ஆமான் அகாஸ்வேரு ராஜாவிடம் தந்திரமாக யூதர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பச் சொன்னான். அப்பொழுது “தான் ராஜாவின் கஜானாவில் வைக்க பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணி காரியக்காரர் கையில்…
அகாஸ்வேரு ராஜா ஆமான் என்பவனை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தான். ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. இதினிமித்தம் ஆமான் மூர்க்கமடைந்து ராஜ்ஜியமெங்கும் இருக்கிற அவன் ஜனமாகிய யூதரையெல்லாம்…
• எஸ்தர் 2:21 – 23 “மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிற போது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து ராஜாவாகிய…
1. அனாதையாயிருந்த தனது உறவினரான சிறுபெண் எஸ்தரை தனது மகளாகப் பராமரித்தான். 2. எஸ்தருக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உதவி செய்தான். 3. தான் பணிபுரிந்த ராஜாவுக்கு உண்மையுள்ளவனாக…
அகாஸ்வேரு ராஜாவுக்கு வஸ்தி ராணிக்குப் பதிலாக புது ராணியை தேடினார்கள். யூதாவிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஒருவனான மொர்தெகாய் எஸ்தர் என்பவளை வளர்த்து வந்தான். அவள் மிகவும் ரூபவதியாயிருந்ததால் அகாஸ்வேரு…
1. ஆட்டு வாசல் நெகேமியா 3:1 - அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி,…
1. ஜனங்கள் வேலை செய்வதற்கு ஆவலாயிருந்தார்கள் - நெகே 4:6 2. ஜனங்கள் வேலை செய்தபோது ஜெபத்தோடும், விழிப்போடும் இருந்தார்கள் - நெகே 4:9 3. எதிரிகளிடமிருந்து…
1. தேவனுடைய நோக்கத்தில் நெகேமியா பங்கெடுத்துக் கொண்டான் - நெகே 1. 2. தேவன் அவரை விரைந்து செயல்படும்படி நடத்தினார். 3. தேவன் நேகேமியாவுக்கு இரக்கத்தையும், உதவி…
நெகேமியா பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவின் அரண்மனையில் உயர்ந்த பணியில் இருக்கும்போது ஆனானி என்ற அவனுடைய சகோதரனும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தனர். அவர்கள் சிறையிருப்பில் மீந்தவர்கள்…
1. கர்த்தருடைய மக்கள், கர்த்தருடைய நகரம், கர்த்தருடைய பணி ஆகியவற்றில் மிகுந்த அக்கரை கொண்டிருந்தனர். 2. கர்த்தருடைய நகரத்தின் அவலநிலையை அறிந்து மிகவும் வேதனைப்பட்டார். 3. உபவாசித்து…