• யோபு 2:9, 10 “யோபுவின் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்.” •…
1. யோபுவின் சகோதரர்கள் தூரப்போனார்கள். அறிமுகமானவர்கள் அந்நியராய்ப் போனார்கள் - யோபு 19:13 2. யோபுவின் பந்துஜனங்கள் விலகிப் போனார்கள். அவனை மறந்து விட்டார்கள் - யோபு…
1. யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் வாதிக்கப்பட்டான் - யோபு 2:7 2. யோபு ஓட்டினால் தன்னை சுரண்டி சாம்பலில் உட்கார்ந்தான் -…
1. முதலில் செல்வம் பாதிக்கப்பட்டது: எருதும், கழுதையும் அக்கால செல்வங்கள். அவைகளை வெட்டிப் போட்டார்கள். வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப் போட்டனர் - யோபு 1:14, 15 2.…
1. சத்தியம் தரும் சாட்சி: யோபு 1:1 “ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து…
• யோபு 1:8, 2:3 “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.” • “கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ…
யூதர்களின் துக்கம் களிப்பாய் மாறி அவர்களுக்கு நியமிக்கப்பட்ட மரணநாள் அவர்கள் சத்துருக்களின் மரண நாளாயிற்று. சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. யூதர்கள் சத்துருக்களைப் பட்டயத்தால் கொன்று நிர்மூலமாக்கினான்.…
எஸ்தர் ராஜாவிடம் தன் ஜனத்திற்கு எதிரான ஆமானின் சூழ்ச்சியைப் பற்றி கூறினாள். ஆமான் திகிலடைந்தான். நிலை தடுமாறினான். ஆமான் எஸ்தரிடம் பணிந்து மன்றாட கிட்டி சேர்ந்தான். ராஜா…
அகாஸ்வேரு ராஜா மொர்தெகாய்க்கு ராஜாவின் வஸ்திரத்தை உடுத்தச் செய்து, ராஜா இருக்கிற குதிரையில் ஏற்றி, ராஜாவின் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் தரிக்கச் செய்து, நகரவீதியில் உலாவும்படிச் செய்தார்.…
மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக் கொண்டு, மகா சத்தத்தோடு அலறிக் கொண்டு அரண்மனை முகப்பு மட்டும் வந்தான். இது எஸ்தருக்கு அறிவிக்கப்பட்டது. அவள்…