எஸ்றாவிடம் பிரபுக்கள் வந்து இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும், ஏத்தியர், கானானியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், அம்மோரியரின் குமாரத்திகளிலே தங்களுக்கும், தங்கள் குமாரர்களுக்கும் பெண்களைக் கொண்டார்கள்…
1. எஸ்றா நேர்மையான குணமுடையவர் - 7:13 –26 2. எஸ்றா வசனத்தைக் கற்றுத்தேறியவர் - 7:11 3. எஸ்றா ஜெபவீரர் - 8:21, 10:1 4.…
செருபாபேலோடு சேர்ந்து 49897 பேர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். ஆசாரியர்களும் செருபாபேலோடு திரும்பிச் சென்றார்கள். ஜனங்கள் எருசலேமில் குடியேறி ஏழு மாதங்கள் சென்றபின் ஒன்றாய் கூடி பலிபீடத்தைக்…
சிறைபிடிக்கப்பட்ட யூதர்கள் எழுபது ஆண்டுகளுக்குப்பின் எருசலேமுக்குத் திரும்பினார்கள். கோரேஸ்ராஜா அதற்கான ஆணை பிறப்பித்த போதிலும் சிறைபிடிக்கப்பட்ட எல்லா யூதர்களும் திரும்பிச் செல்லவில்லை. ஒரு பெரும் கூட்ட யூதர்கள்…
1. ஆத்திரத்தில் யெப்தா பண்ணிய பொருத்தனை: யெப்தா ஆத்திரத்தில், அம்மோனியரை தேவன் என் கையில் ஒப்புக் கொடுத்தால், திரும்பி வரும்போது வீட்டு வாசற்படியில் எதிர்கொண்டு வருவதை கர்த்தருக்கு…
1. மோசேயின் கோல்: மோசேயின் கோல் பாம்பாக மாறினது. எகிப்தில் வாதைகளை வருவித்தது. அந்தக் கோலினால் கன்மலையை அடித்த போது இஸ்ரவேலருக்கு தண்ணீர் பாய்ந்து வந்தது -…
• ஆரோன் தன் கோலினால் பார்வோனின் பூமியில் அடித்தவுடன் மனிதர்கள், மிருகஜீவன்கள் மேல் பேன்கள் ஓடியது. அதேபோல் செய்ய மந்திரவாதிகளால் முடியவில்லை. அவர்கள் பார்வோனிடம் :இது தேவனுடைய…
1. ஏனோக்கு - ஆதி 5:21 – 24 2. நோவா - ஆதி 6:9 3. ஆபிரகாம் - ஆதி 12:2, 4 4. யோசுவாவும்,…
1. ஆசீர்வாத முத்தம்: யாக்கோபு கிட்டபோய் ஈசாக்கை முத்தஞ்செய்தான் - ஆதி 27:27 யோசேப்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ் செய்தான் - ஆதி 45:15 2.…
1. மோசே நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு கர்த்தர் கற்பித்தபடியே ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைகளையெல்லாம் இஸ்ரவேல் ஜனங்களை வைத்து செய்து முடித்தான் - யாத் 39:32 2. சாமுவேல் மக்களை…