சகரியாவுக்கு தேவன் அழுக்கு வஸ்திரம் தரித்து தூதனுக்கு முன்பாக நின்ற யோசுவாவைக் காண்பித்தார். அவனுக்கு விரோதமாக சாத்தான் அவனுடைய வலது பக்கத்தில் நின்றான். யோசுவா பாவமென்னும் அழுக்கான…
சகரியா அளவு நூல் பிடித்திருந்த ஒரு மனிதனைக் கண்டான். அவர் கிறிஸ்துவாக இருக்க வேண்டும். அந்த புருஷனிடம் எங்கு போகிறீர் எனக் கேட்ட போது அவன் எருசலேமின்…
சகரியா தனது தரிசனத்தில் நாலு கொம்புகளைப் பார்த்தார். இவைகள் என்ன என்று தூதனிடம் கேட்ட போது தூதன் அவைகள் இஸ்ரவேலை உபத்திரவப் படுத்தும் நான்கு அரசுகள் என்றான்.…
சகரியா பள்ளத்தாக்கிலே இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருக்கிற ஒரு புருஷனைக் கண்டான். அந்த புருஷன் இயேசுவைக் குறிக்கலாம். குதிரையின் நிறங்கள் நியாயத்தீர்ப்பையும் வெற்றியையும் குறிக்கலாம். மிருதுச்செடி…
ஆகா 2:23 “சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று…
• ஆகா 2: 21, 22 “நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி,” • “ராஜ்ஜியங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய…
• ஆகாய் ஆசாரியர்களிடம் பரிசுத்த மாம்சம் தொட்டால் பிறபொருட்கள் பரிசுத்தமாகுமா? என்றார். அதற்கு ஆசாரியர்கள் பரிசுத்தமாகாது என்றனர். இரண்டாவதாக பிணத்தால் தீட்டுப்படுபவன் தொடுபவை தீட்டாகுமா? என்றார். அதற்கு…
• ஆகா 2:5 – 9 “நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடு உடன்படிக்கைபண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்.” • “சேனைகளின்…
• ஆகா 1:6, 9 – 11 “நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டு வருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடைய வில்லை; நீங்கள் வஸ்திரம்…
• செப் 3:18 – 20 “உன் சபையின் மனுஷராயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாய் கூட்டிக் கொள்ளுவேன்.” • “இதோ, அக்காலத்திலே…