• சக 10:6 – 8 “கர்த்தர் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப் பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள்…
இவ்வேதப்பகுதியில் மேசியா கோடிக்கல், கூடாரமுளை, யுத்தவில் ஆகியனவாக உருவகிக்கப்படுகிறார். கோடிக்கல்: இது வரப்போகும் புதிய ராஜ்ஜியத்தில் கிறிஸ்து அஸ்திபாரமாக அமைவதைக் காட்டும். ஏசா 28:16 எபே 2:20…
• சக 8:16, 17 “நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்” • “ஒருவனும்…
• சக 7:11 – 13 “அவர்களோ கவனிக்க மனதில்லாமல், தங்கள் தோளை முரட்டுத் தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள் செவிகளை அடைத்துக் கொண்டார்கள்.” • “வேதத்தையும்…
• சக 7:9, 10 “சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன் தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து,” • “விதவையையும்…
• சக 4:6 – 10 “அப்பொழுது கர்த்தர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று…
சகரியா இந்த தரிசனத்தில் இரண்டு வெண்கல பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நாலு இரதங்களைக் கண்டான். அந்த பர்வதங்கள் சீயோன்மலையும், ஒலிவ மலையும் எனலாம். இதிலுள்ள நான்கு…
மரக்காலில் அமர்ந்திருக்கிற ஓரு ஸ்திரீயை சகரியா பார்க்கிறான். இந்த ஸ்திரீ விக்கிரக ஆராதனைக்கும், எல்லாவித துன்மார்க்கத்துக்கும் அடையாளம். அவள் அந்த மரக்காலில் சிறைபட்டு கனமுள்ள ஈய மூடியால்…
சகரியா இருபது முழ நீளமும், பத்து முழ அகலமுமாயிருக்கிற, இரண்டு பக்கமும் எழுதப்பட்ட ஒரு புஸ்தகச் சுருளை தன் தரிசனத்தில் பார்க்கிறார். இது இஸ்ரவேல் தேசத்தில் உள்ள…
சகரியாவுக்குத் தேவன் பொன்குத்துவிளக்கையும், இரண்டு ஒலிவமரங்களையும் காட்டினார். குத்துவிளக்கு இயேசுவையும், அதன் எண்ணெய் நிறைந்த தன்மை ஆவியானவரின் நிறைவையும் காட்டும். ஒருவன் தேவனது கிரியையை மனித பலத்தில்…