மத் 11 : 21 “கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில்…
1. பரலோகராஜ்ஜியம் விதை விதைத்த மனிதனுக்கு ஒப்பானது – மத்தேயு 13 : 24 2. பரலோகராஜ்ஜியம் கடுகுவிதைக்கு ஒப்பானது – மத்தேயு 13 : 31…
இயேசுவும் சீஷர்களும் எரிகோவை விட்டுப் புறப்பட்ட போது பர்திமேயு என்ற ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் யாரோ இயேசு வருகிறார் என்று…
இயேசு தேவாலயத்தை விட்டுப் போகையில் பிறவிக்குருடனாகிய ஒருவவனைக் கண்டார். அப்பொழுது சீசர்கள் இயேசுவிடம் “இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமா இவனைப்…
ஒரு ஓய்வுநாளிலே பரிச்சேயனின் தலைவன் ஒருவன் வீட்டில் போஜனம் பண்ண இயேசு போயிருந்த பொழுது நீர்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் இயேசுவுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தான். இயேசு அவனை…
இயேசு ஜனங்களுக்கு இந்த உவமையைக் கூறினார். ஒரு பட்டணத்தில் தேவனுக்குப் பயப்படாத மனிதனை மதியாத ஒரு நியாயாதிபதி இருந்தான். அந்த பட்டணத்தில் ஒரு விதவை தனக்கும் தன்…
லூக்கா 16 : 1 - 12 1. பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன்…
ஒரு மனுஷன் புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப்போக எத்தனிக்கும் போது தன் ஊழியக்காரனுக்கு வேலைகளைக் கொடுத்து விழித்திருக்கச் சொல்வான். அதேபோல கிறிஸ்து திரும்ப வருவது எந்த நேரம் என்பதை பிதா…
ஒரு பரிச்சேயனும், ஆயக்காரனும் ஜெபம் பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள். பரிச்சேயன் பரிகாரனாக இல்லாமல், அநியாயக்காரனாக இல்லாமல், விபச்சாரக்காரனாக இல்லாமல், வாரத்தில் இரண்டு தடவை உபவாசித்து தசமபாகம் சரியாக…
இந்த உவமையை இயேசு சீஷர்களிடம் கூறினார். ஒரு வேலைக்காரன் தன் எஜமான் களைப்போடு வந்து சாப்பாடு தயார் பண்ணக் கட்டளையிட்டால் அவன் உடனே சாப்பாட்டை ஆயத்தம் பண்ணுவான்.…