இயேசு கூறிய ஐயோ

மத் 11 : 21 “கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில்…

5 years ago

பரிசுத்தத்தைக் குறித்த உவமைகள்

1.  பரலோகராஜ்ஜியம் விதை விதைத்த மனிதனுக்கு ஒப்பானது –  மத்தேயு 13 : 24 2.  பரலோகராஜ்ஜியம் கடுகுவிதைக்கு ஒப்பானது – மத்தேயு 13 : 31…

5 years ago

பர்திமேயு குருடன் பார்வை பெற்ற விதம் – மத்தேயு 20 : 29 – 34 மாற்கு 10 : 46 – 52 லூக்கா 18 : 35 – 43

இயேசுவும் சீஷர்களும் எரிகோவை விட்டுப் புறப்பட்ட போது பர்திமேயு என்ற ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் யாரோ இயேசு வருகிறார் என்று…

5 years ago

பிறவிக் குருடனை இயேசு குணமாக்கியது – யோவான் 9 : 1 – 7

இயேசு தேவாலயத்தை விட்டுப் போகையில் பிறவிக்குருடனாகிய ஒருவவனைக் கண்டார். அப்பொழுது சீசர்கள் இயேசுவிடம் “இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமா இவனைப்…

5 years ago

நீர்கோவை வியாதியஸ்தன் சுகம் பெற்ற விதம் – லூக்கா 14 : 1 – 6

ஒரு ஓய்வுநாளிலே பரிச்சேயனின் தலைவன் ஒருவன் வீட்டில் போஜனம் பண்ண இயேசு போயிருந்த பொழுது நீர்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் இயேசுவுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தான். இயேசு அவனை…

5 years ago

உறுதி விடாத விதவை அல்லது கடுமையான நியாயாதிபதி பற்றிய உவமை – லூக் 18 : 1 – 8

இயேசு ஜனங்களுக்கு இந்த உவமையைக் கூறினார். ஒரு பட்டணத்தில் தேவனுக்குப் பயப்படாத மனிதனை மதியாத ஒரு நியாயாதிபதி இருந்தான். அந்த பட்டணத்தில் ஒரு விதவை தனக்கும் தன்…

5 years ago

அநீதியுள்ள உக்கிராணக்காரன் பற்றிய உவமை – லூக்கா 16 : 1 – 12

லூக்கா 16 : 1 - 12 1. பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன்…

5 years ago

விழித்திருக்கும் காவல்காரர் பற்றிய உவமை – மாற்கு 13 : 34, 35

ஒரு மனுஷன் புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப்போக எத்தனிக்கும் போது தன் ஊழியக்காரனுக்கு வேலைகளைக் கொடுத்து விழித்திருக்கச் சொல்வான். அதேபோல கிறிஸ்து திரும்ப வருவது எந்த நேரம் என்பதை பிதா…

5 years ago

பரிச்சேயனும், ஆயக்காரனும் பற்றிய உவமை – லூக்கா 18 : 9, 10

ஒரு பரிச்சேயனும், ஆயக்காரனும் ஜெபம் பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள். பரிச்சேயன் பரிகாரனாக இல்லாமல், அநியாயக்காரனாக இல்லாமல், விபச்சாரக்காரனாக இல்லாமல், வாரத்தில் இரண்டு தடவை உபவாசித்து தசமபாகம் சரியாக…

5 years ago

அப்பிரயோஜனமான ஊழியக்காரனைப் பற்றிய உவமை – லூக்கா 17 : 7 – 10

இந்த உவமையை இயேசு சீஷர்களிடம் கூறினார். ஒரு வேலைக்காரன் தன் எஜமான் களைப்போடு வந்து சாப்பாடு தயார் பண்ணக் கட்டளையிட்டால் அவன் உடனே சாப்பாட்டை ஆயத்தம் பண்ணுவான்.…

5 years ago