மீன் பிடிக்கும் தொழிலிருந்து மனிதரைப் பிடிக்கும் உயர்வான தொழிலுக்கு ஏற்படுத்தப்பட்ட பேதுரு (மத் 4 : 18 – 20) மீண்டும் பழைய தொழிலுக்குச் சென்றார். அவர்…
இயேசு ஒலிவமலைக்குச் சென்று சீஷர்களுடன் கடைசியாக ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தபோது ஜனங்கள் கூட்டமாய் யூதாசுடன் வந்து அவரைப் பிடித்தனர். பேதுரு ஆசாரியனுடைய வேலைகாரனான மல்குஸ் என்பவனின் வலது…
கர்த்தருக்குப் பரிமளத்தைலம் பூசிய மார்த்தாளின் சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்ததால் மார்த்தாளும், அவளுடைய சகோதரியான மரியாளும் இயேசுவினிடத்தில் ஆள் அனுப்பி தன் தம்பி வியாதியாயிருப்பதை சொல்லி அனுப்பினாள். இயேசு…
மத்தேயு 7 : 7 “கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்; மத்தேயு 18 : 19 “உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால்,…
இயேசு ஒரு பரிச்சேயன் வீட்டில் அழைக்கப்பட்டிருந்த போது சிலர் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்து கொண்டதைக் கண்டு இந்த உவமையைச் சொன்னார். அவர் கூறினதாவது: “பந்தியில் முதன்மையான…
ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டத் தொடங்குமுன் தனக்கு அதைக்கட்ட நிர்வாகமுண்டோ எனக் கணக்குப் பார்க்க வேண்டும். அதேபோல் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு யுத்தம் பண்ணச் செல்லுமுன்…
மத் 10 : 33 “மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.” மாற் 8 : 38…
யோ 14 : 21 “என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு…
1. பேதுரு இயேசுவை “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று கூறினவுடனே இயேசு அவனிடம் மத் 16 18, 19 “நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ…
மத் 28 : 18 – 20 “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து,…