இயேசுவைப் பிடித்துக்கட்டி அன்னா என்ற போர்சேவகரிடத்தில் கொண்டு போனார்கள். அங்கே ஒரு சேவகன் இயேசுவை ஒரு அறை அறைந்தான். – யோவான் 18 : 12 –…
இயேசு தூக்கமயக்கத்திலிருந்த சீஷரோடு பேசுகையில் யூதாஸ் பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்களோடு பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக் கொண்டு வந்தார்கள். யூதாஸ் இயேசுவை முத்தத்தால்…
இயேசுவும் சீஷர்களும் கிதரோன் ஆற்றைக் கடந்து ஒலிவமலைக்குச் சென்று கெத்செமனே என்னும் தோட்டத்துக்குள் சென்றார்கள். பின்பு இயேசு பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரைக் கூட்டிக்கொண்டு, மத் 26…
மத் 26 : 20 – 25 “சாயங்காலமானபோது பன்னிருவரோடுங்கூட இயேசு பந்தியிருந்தார்.” “அவர்கள் போஜனம் பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று மெய்யாகவே…
மத் 28 : 19 , 20 “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,”…
மத் 16 : 21 “அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பலபாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்க வேண்டும் என்பதைத்…
யோ 6 : 54 – 58 “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.” “என்…
மத் 26 : 29 “இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்ஜியத்திலே நான் பானம் பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச்…
இதை இயேசுவின்பாடு மரணத்தை நினைவுகூறும்படி செய்கிறோம். ஜீவஅப்பமானது மரணத்தின் மூலம் பிட்கப்பட்டு ஆவிக்குரிய பசியுள்ள அனைவருக்கும் பங்கிடப்படுகிறது என்பதை சித்தரித்துக் காட்டுகிறது. தேவையுள்ள ஆத்மாக்களை சுத்திகரித்து புதிய…
மாற் 14 : 13 – 15 “இயேசு தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள். அங்கே தண்ணீர்குடம் சுமந்து வருகிற ஒரு மனுஷன்…