யாத்திராகமம் 15 : 26 “ நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்.” யாத்திராகமம் 23 : 25 “ கர்த்தர் உன் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை…
நேபுகாத்நேச்சார்: நேபுகாத்நேச்சாரின் தந்தை ராஜாவாக பாபிலோனில் அரசாட்சி செய்த போது மூன்று வருடங்கள் நேபுகாத்நேச்சார் இளவரசராக இருந்தான். அப்பொழுது யுத்தங்களைச் செய்தான். அதில் ஒன்று எருசலேமை வென்றது.…
தானியேல், தரியு: தானியேல் யூத குலத்தைச் சேர்ந்தவன். ராஜ பரம்பரையில் உள்ளவன். எசேக்கியா ராஜாவுக்கு உறவினன். மாசுமருவற்றவன். நேபுகாத்நேச்சார் எருசலேமின் மீது படையெடுத்து யோயாக்கீம் ராஜாவைச் சிறைபிடித்து,…
"கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்'' (சங்கீதம் 126:5). கண்ணீரின் விதைகள் கெம்பீரமான அறுவடையைக் கொண்டு வரும். கண்ணீர் அவமானச் சின்னம் அல்ல. அது தேவ பெலத்தின் சின்னம்.…
நேபுகாத்நேச்சார் தெரிந்தெடுத்தவர்கள்: யோயாக்கீமின் வருஷத்தில் நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைச் சிறைப்பிடித்து அழைத்துச் சென்றார். சிறையாகக் கொண்டு வந்த யூதர்களில் மாசுமருவில்லாதவர்கள், அழகானவர்கள், சகல ஞானத்திலும் தேறினவர்கள்,…
எரிகோ பட்டணமானது அங்கு வாழ்ந்திருந்த மக்களால் மிகவும் சீர்கெட்டிருந்தது. சிலைகளை வழிபட்டனர். புனித விபச்சாரம் என்னும் தேவதாசிமுறை பழக்கத்திலிருந்தது. அந்தப் பட்டணத்தில் ராகாப் உயிர்குல விலைமகளாக வாழ்க்கை…
"நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்" (யோவான் 15:10). ஆவியின் கனிகளிலே சிறந்த…
“எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்" (ரோமர் 8:14). தேவனுடைய புத்திரர்களாகிய நாம் தேவ ஆவியால் நடத்தப்படுகிறோம். தேவ ஆவியால் போஷிக்கப்படுகிறோம். தேவ ஆவியால்…
"ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி" (தீத்து 2:11). தேவகிருபை ஒருவருக்கு இரண்டு பேருக்கு மாத்திரம் அல்ல. அல்லது ஒரு சில விசுவாசிகளுக்கு மாத்திரம்…
மத் 10 : 26 “வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை; அறியப்படாத இரகசியமுமில்லை.” மாற் 4 : 22 “வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.” அப் 15 :…