பெல்ஷாத்சார்: நேபுகாத்நேச்சாருக்குப் பின் அவருடைய ஒரே மகன் கொஞ்சகாலம்தான் ஆட்சி செய்தான். அவன் அகால மரணமடைந்ததினால் அவனுக்குப்பின் நேபுகாத்நேச்சாருடைய மகளை மணந்த நம்போனிடஸின் (nambonidus) மகனான பெல்ஷாத்சாரை…
கிறிஸ்தவ மார்க்கத்தில் முக்கியமான ஒரு நாள் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள். இயேசு மரணத்தை ஜெயித்து உயிரோடெழுந்தார். பாதாளத்தை ஜெயித்து, சத்துருவை ஜெயித்து, சாத்தானை ஜெயித்து உயிரோடெழுந்தார் கிறிஸ்தவத்தின்…
இயேசு சிலுவையில் அறையப்பட்ட அந்த தினத்தை உலகமெங்கும் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி என்ற பெயருடன் கொண்டாடுகின்றனர். வருடத்தில் 52 வெள்ளிகள் வந்தாலும், இயேசு சிலுவையில்…
குருத்தோலை ஊர்வலத்தை நான்கு சுவிசேஷங்களிலும் காணலாம். வருஷத்தில் இரண்டு ஞாயிறு முக்கியமானது. ஒன்று குருத்தோலை ஞாயிறு. இன்னொன்று உயிர்த்தெழுந்த ஞாயிறு. லூக்கா 19 : 20 -…
யாத்திராகாம் 19 : 5 “இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம்…
ஆதியாகமம் 15 : 1 “நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்.” யாத்திராகமம் 23 : 25 “உங்கள் தேவனாகிய கர்த்தரையே…
1கொரிந்தியர் 15 : 58 “கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.” எரேமியா 33…
நேபுகாத்நேச்சார்: தானியேல் 4 : 1 - 3 “ ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச்…
ஆதியாகமம் 9 : 7 “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.” சங்கீதம் 118 : 24 “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்;…
ஆதியாகமம் 12 : 2 “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் .” ஆதியாகமம் 17 :…