லோத்து

1. ஆபிரகாமின் சகோதரனான ஆரானின் மகன் தான் லோத் - ஆதி 11:27 2. லோத்துக்கு இரு மகள்கள் - ஆதி 19:30 3. தனது உறவினரான…

5 years ago

ஆபிரகாம் சோதோமுக்காக பரிந்து பேசியது

கர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவை ஆபிரகாமுக்கு அறிவித்தார். ஆபிரகாம் கர்த்தரை நோக்கி “துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?” என்றான். பின்னும் ஆபிரகாம், நான் கர்த்தரோடு பேசத்துணிந்தேன் என்று சொல்லி…

5 years ago

ஆபிரகாம் வெகுமதிகளை வாங்க மறுத்தது

சோதோம் ராஜா வெற்றியுடன் திரும்பி வந்த ஆபிரகாமை நோக்கி “ஜனங்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக் கொள்ளும் என்றான்.” அதற்கு ஆபிரகாம் :என்னை நீர் ஐசுவரியவாக்கினேன்…

5 years ago

லோத்து சிறைபிடிக்கப் பட்டதும், ஆபிரகாம் விடுவித்ததும்

சோதோமின் ராஜாவும், அவனைச் சார்ந்தவர்களும் கெதர்லாகோமேருக்கு எதிராய் கலகம் செய்தபோது அவர்கள் வந்து சோதோமையும், மற்ற நாடுகளையும் அழித்து லோத்தையும், ஜனங்களையும் சிறைபிடித்துப் போனார்கள் - ஆதி…

5 years ago

கர்த்தர் சோதோம்கொமாரா ஜனங்களை குருட்டாட்டம் பிடிக்க வைத்த விதம்

சோதோம்கொமாராவை அழிக்க வந்த இரண்டு தூதர்களை அங்குள்ள மக்கள் கொல்ல வந்தனர். லோத்து ஜனங்களை நோக்கி அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கெஞ்சினார். ஜனங்களோ கதவை…

5 years ago

ஆபிரகாமும் லோத்தும் பிரியக் காரணம்

ஆபிரகாமுக்கும் லோத்துக்கும் மிகுதியான ஐசுவரியமும் வேலையாட்களும் இருந்தபடியால் அவர்களால் கூடி வாழ முடியாததாயிருந்தது. இருவருடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. ஆதலால் ஆபிரகாம் லோத்தை நோக்கி “நீ…

5 years ago

ஆபிரகாமிடம் கர்த்தர் கானானைக் கொடுப்பதாகக் கூறியது

1. ஆபிரகாம் நாட்டைச் சுற்றித் திரிந்த போது கர்த்தர் தரிசனமாகி உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்றார் - ஆதி 12:6,7 2. லோத் ஆபிரகாமை…

5 years ago

ஆபிரகாமின் விருந்து உபசரணை

கூடாரத்திலிருந்து விருந்தினர்களுக்கு எதிர் கொண்டு ஓடினான். தரை மட்டும் குனிந்து வணங்கினான். தன்னை விட்டு போகக் கூடாது என்று வருந்தி கேட்டுக் கொண்டான். தண்ணீரினால் அவர்கள் கால்களைக்…

5 years ago

ஆபிரகாமிடம் பரலோக விருந்தினர்

மம்ரேயின் சமபூமியில் கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமானார். ஆபிரகாம் மூன்று புருஷர்கள் நிற்கக் கண்டான். அவன் அவர்களை வருந்தி அழைத்து உபசரித்தான். கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, நான் திரும்ப…

5 years ago

ஆபிரகாமை அழைத்தபோது தேவன் கொடுத்த ஆசிகள்

1. நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன். 2. நான் உன்னை ஆசீர்வதிப்பேன். 3. நான் உன் பேரை பெருமைப்படுத்துவேன். 4. நீ ஆசீர்வாதமாக இருப்பாய். 5. உன்னை…

5 years ago