• பெற்றோர்: தகப்பன் – அம்ராம். தாய் – யோகெபேத் - யாத் 6:20 • சகோதரி – மிரியாம். • கோத்திரம் – லேவி. •…
• மோசேக்காகப் பேசியவர் - யாத் 4:15 • போர் செய்யும் பொழுது மோசேயின் கரங்களைத் தாங்கினவர் - யாத் 17:12 • பிரதான ஆசாரியரானவர் -…
இஸ்ரவேலில் பிறக்கும் ஆண் பிள்ளைகளையெல்லாம் கொன்றுபோடும்படி மருத்துவச்சிகளுக்கு பார்வோன் கட்டளையிட்டான். ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால் குழந்தைகளை கொல்லாமல் உயிரோடே காப்பாற்றினார்கள். பார்வோன் கேட்டதற்கு அவர்கள் இஸ்ரவேல்…
யாத்திரகாம நூலில் அதிகமாக மீட்பைப் பற்றிய செய்திகள் உள்ளன. 1. மீட்பு தேவனிடத்திலிருந்து கிடைக்கிறது - யாத் 6 :6, யோ 3:16 2. மீட்பு இரத்தத்தினால்…
1. அறியப்படாத துரவு: ஆபிரகாமின் அடிமைப்பெண்ணான ஆகார் தன் பிள்ளை தாகத்தினால் பெயர்செபா வனாந்தரத்தில் சாகப் போகிறதைப் பார்க்க முடியாமல் தள்ளி நின்று அழுதாள். தேவன் அவளுடைய…
1. அபிமலேக்கு: ஆதி 20 :3 “தேவன் இரவிலே அபிமலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.” 2.…
1. லோத்தும், அவனது குமாரத்திகளும் சோதோமை விட்டு மலையில் போய் குடியிருந்தனர். அவர்கள் இருவரும் தகப்பன் மூலமாக சந்ததி உண்டாக நினைத்து லோத்துவுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து…
1. அபிமலேக்கு ஈசாக்கைப் பார்த்து: ஆதி 26:28 “நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்;” 2. லாபான் யாக்கோபைப் பார்த்து: ஆதி 30:27 “உன் நிமித்தம்…
1. அடிமையாயிருந்தவன், இராஜாவுக்கு இரண்டாவதாக எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினான் - ஆதி 41:41-44 2. கர்த்தர் யோசேப்போடே இருந்தார் - ஆதி 39 : 2,…