யோசேப்பு தன் சகோதரர்களிடம் கூறிய ஆணை

• ஆதி 50:24, 25 “யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப் போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்த தேசத்தை விட்டு,…

5 years ago

யோசேப்பு தரிசனம் நிறைவேற காத்திருந்த காலங்கள்

யோசேப்பு சொப்பனம் கண்டது அவனது 19வது வயதில். ஆனால் அவன் தன் சகோ தரர்களால் விற்கப்பட்டு பின் தன் தந்தையும், சகோதரர்களையும் சந்திக்கும் போது அவனுடைய வயது…

5 years ago

வேதத்தில் பஞ்சம் வந்த நேரங்கள்

1. ஆபிரகாமின் நாட்களில் பஞ்சம் - ஆதி 12:10 2. ஈசாக்கின் நாட்களில் பஞ்சம் - ஆதி 26 :1 3. யாக்கோபின் நாட்களில் பஞ்சம் -…

5 years ago

யோசேப்புக்குக் கிடைத்த உயர்வுகள்

1. எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினார் - ஆதி 41:41 2. பார்வோனின் முத்திரை மோதிரம் யோசேப்புக்கு அணிவிக்கப்பட்டது - ஆதி 41:42 3. மெல்லிய வஸ்திரங்களை…

5 years ago

பார்வோனின் இரண்டு சொப்பனங்களும், யோசேப்பின் விளக்கமும்

பார்வோன் இரண்டு வருஷம் அரசாண்டபின் ஒரு சொப்பனம் கண்டான். அது என்னவென்றால், அவன் ஒரு நதியண்டையில் நின்று கொண்டிருக்கும் போது அழகான புஷ்டியான ஏழு பசுக்கள் புல்…

5 years ago

சிறைச்சாலையிலிலுள்ளவர்கள் கண்ட சொப்பனமும், யோசேப்பின் விளக்கமும்

யோசேப்போடு சிறைச்சாலையிலிருந்த பார்வோனின் அதிகாரிகளான பானபாத்திரக்காரனும், சுயம்பாகிகளின் தலைவனும் சொப்பனம் கண்டார்கள். பானபாத்திரக்காரன் மூன்று கொடிகளுள்ள, துளிர்த்திருந்த, பூத்திருந்த, பழுத்த பழங்களுள்ள திராட்சைச் செடியைப் பார்த்ததாகவும், அந்த…

5 years ago

யோசேப்பு தேவனை முன்னிறுத்தி பேசின வசனங்கள்

1. போத்திபாரின் மனைவியிடம்: ஆதி 39:9 “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். 2. சிறைச்சாலைக்காரனிடமும், பானபாத்திரக்காரனிடமும்: ஆதி…

5 years ago

யோசேப்பு பாவத்துக்கு விலகியது

போத்திபாரின் மனைவி யோசேப்போடு தகாத உறவுகொள்ள வற்புறுத்தினாள். யோசேப்பு பாவத்துக்குப் பயந்து தன் வஸ்திரத்தை விட்டு ஓடிப்போனான். ஆனால் அவளோ தன் ஆசை நிறைவேறாததால் அவனைப் பற்றி…

5 years ago

போத்திபாரின் வீடு செழிப்பாகக் காரணம்

• ஆதி 39:2-6 “கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.” • “கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன்…

5 years ago

யோசேப்பை அவனது சகோதரர்கள் விற்றதும் யாக்கோபிடம் கூறியதும்

யாக்கோபு யோசேப்பை ஆடு மேய்க்கப்போன அவனது சகோதரர்களை விசாரிக்க அனுப்பினான். அவன் சீகேமுக்கும், அங்கிருந்து தோத்தானுக்கும் சென்றான். அவனது சகோதரர்கள் அவன் மேல் பொறாமை கொண்டு அவனைக்…

5 years ago