சிம்சோன் தன் மனைவி வேறோருவனுக்குக் கொடுக்கப் பட்டபோது கோபமடைந்து 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்த்து வைத்து பந்தங்களைக் கொளுத்தி பயிர்களை நாசம் பண்ண வைத்தான்…
சிம்சோனின் தாய்க்கு கர்த்தருடைய தூதனானவர் தரிசனமாகி கூறியது: 1. நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய். 2. அதுவரை திராட்சைரசமும், மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும்…
யெப்தா அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ணச் செல்லும் பொழுது ஒரு பொருத்தனை பண்ணினான். கர்த்தர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுத்தால் நான் திரும்பி வரும்போது, என்…
கிதியோனுக்கு அநேக ஸ்திரீகளும், எழுபது குமாரர்களும் இருந்தார்கள். கிதியோனின் மறுமனையாட்டியின் குமாரரான அபிமலேக்கு என்பவன் தன் சகோதரர் எழுபது பேரைக் கொன்றான். மூன்று வருடம் ஆளுகை செய்தான்.…
1. தேவன் கொடுத்த வெற்றியால் கொள்ளையிட்ட ஆசீர்களை ஏபோத்தாக மாற்றினான் - நியா 8:26, 27 2. பல மனைவிகளைப் பெருக்கி தனது வாழ்வை வீணடித்தான் -…
1. கோழையானவனை பராக்கிரமசாலி என அழைத்து உற்சாகமூட்டுகிறார் - நியா 6:12 2. ஊழியத்துக்கு அழைத்து ஊழியத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் அறிவிக்கிறார் - நியா 6:14 3.…
1. கர்த்தர் கிதியோனுடன் இருந்ததால் - நியா 6:12 2. கிதியோன் “மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளிது. என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்”…
கிதியோன், மீதியானியர் வயல்களை அறுவடை செய்யவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்குப் பயந்து இரகசியமாக போரடித்துக் கொண்டிருந்தான். தூதன் சந்திக்கும் வரை கிதியோன் எந்த தீரச் செயல்களும் செய்யவில்லை.…
கிதியோன் கர்த்தரிடம் “இரவில் தான் களத்தில் போட்ட மயிருள்ள தோலில் பணி தோலின் மேல் மட்டும் பெய்ய வேண்டும்.” என்றான். கர்த்தர் அதன்படி காட்டினார். மறுநாள் “தோல்…
1. வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரே பெண் நியாயாதிபதி. 2. கணவன் பெயர் லபிதொத். 3. தேவனுடைய வார்த்தைக்கு உடனடியாக கீழ்ப்படிந்தவள். 4. பெண்கள் செல்லாத இடமான போர்களத்திற்கு…