1. யோர்தானின் தண்ணீரைப் பிரித்தார் - 2இரா 2:14 2. விஷகுணம் நிறைந்த தண்ணீரை சுத்தமாக்கினார் - 2இரா 2:21 3. தன்னைக் கேலி செய்த பிள்ளைகளை…
1. எலியா ஆகாபிடம் இந்த வருஷங்களிலே பனியும், மழையும் பெய்யாதிருக்கும் என்று கூறினான் - 1இரா 17:1 2. எலியா ஆகாபிடம் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே…
• எலிசா கேயாசியிடம் கூறியது: 2 இரா 6:15, 16 “எலிசாவின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக்…
2இரா 13:21 “அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப் போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம், அதிலே…
▪ எலியா பரலோகத்திற்கு சுழல்காற்றில் ஏறிப்போனதைப் பார்த்த எலிசா “என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும், குதிரை வீரருமாயிருந்தவரே” என்று புலம்பி அழுதான் - 2இரா…
யெகூ தந்திரமாக பாகால் தீர்க்கதரிசிகளை ஒன்றாய்க் கூட்டி அவர்களை பலி செலுத்த வைத்து அவர்கள் பலியிட்டு முடித்தவுடன் எல்லாரையும் அங்கேயே வெட்டிப் போட்டான். பாகாலின் விக்கிரகங்களை கோவில்களிலிருந்து…
சீரியராஜாவாகிய பெனாதாத் சமாரியாவை முற்றுகை போட்டான். சமாரியாவில் கொடிய பஞ்சம் உண்டாயிற்று. ஆண்டவர் சீரியாவின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சல்களையும், குதிரைகளின் இரைச்சல்களையும், மகா இராணுவத்தின் இரைச்சல்களையும் கேட்கப்…
எலிசா சீரியராஜாவின் இரகசியங்களை இஸ்ரவேல் ராஜாவிடம் அறிவித்து வந்தான். சீரியராஜா கோபமடைந்து எலிசாவை பிடிக்கப் படைகளை அனுப்பினான். எலிசாவின் ஊழியக்காரனான கேயாசி சீரியப் படைகளைக் கண்டு பயந்தான்.…
அகசியா பாகால் சேபூவிடம் பரிகாரம் தேடினபடியால் “நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய்” என்று எலிசா தீர்க்கதரிசனம் உரைத்தான். அகசியா இதைக் கேள்விப்பட்டு எலியாவை அழைத்து…
தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் குடியிருக்க இடம் அமைக்க யோர்தான் நதி அருகேயுள்ள மரத்தை வெட்டினர். அதில் ஒருவனுடைய இரவல் வாங்கப்பட்ட கோடாரி தண்ணீரில் விழுந்தது. அப்பொழுது அவன் “ஐயோ…