எலிசா கோடாரியை மிதக்கப் பண்ணிய விதம்

6 years ago

தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் குடியிருக்க இடம் அமைக்க யோர்தான் நதி அருகேயுள்ள மரத்தை வெட்டினர். அதில் ஒருவனுடைய இரவல் வாங்கப்பட்ட கோடாரி தண்ணீரில் விழுந்தது. அப்பொழுது அவன் “ஐயோ…

கேயாசிக்கு குஷ்டம் வந்த விதம்

6 years ago

நாகமோனின் குஷ்டத்தை எலிசா நீக்கியவுடன் நாகமோன் எலிசாவிடம் “காணிக்கை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றான்.” ஆனால் எலிசாவோ “கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு வாங்க மாட்டேன்” என்றான். ஆனால்…

நாகமோனுக்கு குஷ்டம் நீங்கிய விதம்

6 years ago

சீரிய படைத்தலைவனான நாகமோன் குஷ்டத்தால் பாதிக்கப்பட்டபோது அவன் வீட்டு வேலைக்காரி கூறியதால் எலிசாவிடம் வந்தான். எலிசா அவனிடம் “யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணு. அப்பொழுது உன் மாம்சம்…

எலிசா அப்பங்களினால் பண்ணிய அற்புதம்

6 years ago

பாகால் சலீஷாவிடமிருந்து ஒரு மனுஷன் எலிசாவுக்கு முதற்பலனான வாற் கோதுமையின் இருபது அப்பங்களையும், நாள் கதிர்களையும் கொண்டு வந்தான். அப்பொழுது எலிசா அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடுக்கச்…

எலிசா விஷத்தை மாற்றிய விதம்

6 years ago

எலிசா கில்காலில் தன் உடன் இருந்தவர்களுடன் சாப்பிடக் கூழ் காய்ச்சக் கூறினான். அவர்கள் கொம்மட்டிக் காய்களைப் போட்டுக் கூழ் காய்ச்சி ஜனங்களுக்கு வார்த்தார்கள். அவர்கள் அதைச் சாப்பிடுகிறபோது…

சூனேமியாளின் மகனை எலிசா உயிரோடெழுப்பிய விதம்

6 years ago

சூனேம் ஊரிலுள்ள ஸ்திரீயின் மகன் தலைநோவினால் இறந்து போனான். அப்பொழுது அவள் எலிசாவின் அறைக்குச் சென்று அவருடைய கட்டிலில் அவளுடைய மகனை வைத்து அறையைப் பூட்டி கர்மேல்…

சூனேமியாள் எலிசாவுக்குச் செய்த உதவி அதற்கு எலிசா கொடுத்தது

6 years ago

சூனேம் ஊரிலிலுள்ள ஒரு ஸ்திரீ எலிசாவை விசாரித்து, உபசரித்து அவள் தங்குவதற்கான வசதியும் செய்தாள். எலிசா அவளுக்குக் குழந்தையில்லையென்று கேயாசி மூலமறிந்து அவளைக் கூப்பிட்டு “ஒரு பிராண…

எலிசா எண்ணையைப் பெருக வைத்த விதம் அதனால் பெற்ற நன்மை

6 years ago

தீர்க்கதரிசியானவரால் கடன் பட்டிருந்த விதவையின் வீட்டில் ஒரு குடம் எண்ணெய் மட்டும் இருந்தது. அவள் எலிசா கூறியபடி பக்கத்து வீடுகளுக்குச் சென்று குடங்களை வாங்கி வந்து இருக்கிற…

எலிசா வனாந்தரத்தில் தண்ணீரை வரவழைத்த விதம்

6 years ago

சேனைகள் தண்ணீரில்லாமல் கஷ்டப்பட்ட போது கர்த்தருடைய வார்த்தைக்காக எலிசாவை நாடினார்கள். அப்பொழுது கர்த்தரின் கரம் எலிசாவின் மேல் இறங்கி “கர்த்தர் உரைகிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும்…

பிள்ளைகளின் கேலியும், தண்டனையும்

6 years ago

எலிசா பெத்தேலுக்குப் போகும்போது பிள்ளைகள் அவரைப் பார்த்து “மொட்டைத் தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ” என்று கேலி செய்தார்கள். எலிசா அவர்களைத் திரும்பிப் பார்த்து கர்த்தருடைய நாமத்திலே…