1. யாபேஸ் துக்கத்தின் புத்திரராய்ப் பிறந்தான் - 1நாளா 4:9 2. தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான் - 1நாளா 4:9 3. இஸ்ரவேலின் தேவனை…
• 2நாளா 7:14, 15 “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத்…
• 2நாளா 6:38 – 40 “தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்மாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர்…
1. அர்பணிப்புடனும், சந்தோஷத்துடனும் கொடுக்க வேண்டும் - 1 நாளா 29:3 2. மனப்பூர்வமாய்க் கொடுக்க வேண்டும் - 1நாளா 29:5 3. கொடுத்ததால் சந்தோஷமடைய வேண்டும்…
1. மோசே செங்கடலைக் கடக்கும் போது கூறியது: யாத் 14:13”மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்குக்…
• 1நாளா 21:6 “ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதே போனான்.” • 1நாளா 27:23, 24…
சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தொகையிடுவதற்கு ஏவி விட்டான். அதனால் தாவீது பெயர்செபா தொடங்கி தாண் மட்டும் இஸ்ரவேலரை கணக்கெடுக்கச் சொன்னான். அப்பொழுது யோவாப், “என் ஆண்டவனே, அவர்களெல்லாரும்…
1. பார்வோன் ராஜா மோசே தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் - யாத் 10:24 –29 2. பாலாக் ராஜா பிலேயாம் தீர்க்கதரிசியைத் துக்கப்படுத்தினான் - எண் 24:10, 11…
சவுலும் சாலமோனும் தொடக்கத்தில் ராஜாவாக ஆட்சி புரிந்தவர்கள். இவர்களின் தொடக்கம் மிகச்சிறப்பாக இருந்தது. ஆனால் இவர்களின் முடிவு தேவனுக்கு பிரியமில்லாததாக முடிகிறது. இவர்களின் இருதயம் தேவனுக்கு முன்பாக…
1. ஏரோது ராஜா தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுபுழுத்து இறந்தான் – அப் 12:21, 23 2. கர்த்தர் நாபாலை…