▪ நீதி 11:14 “ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.” ▪ நீதி 12:15 “ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.” ▪…
▪ நீதி 10:19 “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.” ▪ நீதி 14:23 “உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.”
▪ நீதி 10:4 “சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;” ▪ சோம்பேறி அதிகநேரம் படுத்திருப்பான் - நீதி 6:9, 10 ▪ நீதி 12:27 “சோம்பேறி தான் வேட்டையாடிப்…
▪ நீதி 12:16 “இலச்சையை மூடுகிறவனோ விவேகி.” ▪ நீதி 12:23 “விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்;” ▪ நீதி 13:16 “விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்ளுகிறான்;”…
▪ எரே 5:3 “கர்த்தாவே உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது;” ▪ நீதி 22:12 “கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்;” ▪ 2நாளா 16:9 “தம்மைப்பற்றி…
▪ நீதி 21:8 “குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்;” ▪ நீதி 16:28 “மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்;” ▪ நீதி 3:32 “மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்;” ▪…
1. “கொடுத்துக் கொடுத்து ஆண்டியாகி விடுவர்” என்று உலகம் கூறுகிறது. “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு.” என்று வேதம் கூறுகிறது – நீதி 11:24 2. “விட்டுக்கொடுத்து அமைதியாய்ப்…
▪ நீதி 18:22 “மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.” ▪ நீதி 19:14 “புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.” ▪ நீதி…
▪ சங் 36:9 “ஜீவஊற்று கர்த்தரிடத்தில் இருக்கிறது;” ▪ நீதி 4:23 “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” ▪ நீதி 10:11…
1. அசுத்த உதடுகள்: ஏசா 6:5 “நான் அசுத்த உதடுள்ள மனுஷன்-” 2. பொறுமையாய்ப் பேசுகிற உதடு: யாக் 1:19 “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்,…