பரஸ்திரீயைப் பற்றி நீதிமொழிகளில்

• நீதி 5:3 – 6 “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.” • “அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும்,…

5 years ago

கர்த்தர் பிரியமாயிருக்கும் நபர்

▪ நீதிமொழிகள் 12:22 “உண்மையாய் நடக்கிறவர்களோ கர்த்தருக்குப் பிரியம்.” ▪ நீதிமொழிகள் 11:20 “உத்தம மார்க்கத்தாரோ கர்த்தருக்குப் பிரியமானவர்கள்.” ▪ நீதிமொழிகள்  15:8 “செம்மையானவர்களின் ஜெபமோ கர்த்தருக்குப் பிரியம்.” ▪…

5 years ago

பெற்றோருக்குக் கூறும் அறிவுரை

உபா 4:9 “பெற்றோர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள்.” உபா 6:7 “கர்த்தருடைய வார்த்தைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப்…

5 years ago

பிள்ளைகளுக்கான அறிவுரை

▪ சங் 34:11 “பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.” ▪ சங் 148:12 “பிள்ளைகளே கர்த்தரைத் துதியுங்கள்.” ▪ நீதி 10:1…

5 years ago

எவைகள், எதற்கு, யாருக்கு இன்பமென்றால்

1. ஆத்துமாவுக்கு இன்பமாயிருப்பது: நீதி 24:14 “ஞானத்தை அறிந்து கொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்;” 2. பார்வைக்கு இன்பமாயிருப்பது: ஆதி 3:6 “அப்பொழுது ஏவாள் ஏதேன் தோட்டத்தின்…

5 years ago

ஆசீர்வாதம் பெறுகிற நபர்

▪ சங் 24:4, 5 “கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடமாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே,” ▪ “அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன்…

5 years ago

அதிசயமும், ஆச்சரியமுமான ஏழு காரியங்கள்

1. கிருபை அதிசயம்: சங் 31:21 “கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தந்த கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.” 2. வேதம் அதிசயம்: சங் 119:18…

5 years ago

உடலின் அழகு ஆகும் விதம்

▪ சங் 39:11 “அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்;” ▪ சங் 49:14 “அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.” ▪ நீதி 11:22 “மதிகேடாய் நடக்கிற அழகுள்ள…

5 years ago

கர்த்தரில் நம்பிக்கை

▪ சங்கீதம் 9:10 “கர்த்தருடைய நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.” ▪ சங்கீதம் 13:5 “நான் கர்த்தருடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்;” ▪ சங்கீதம் 22:4 “கர்த்தரை நம்பியிருப்பவர்களை கர்த்தர் விடுவிப்பார்”…

5 years ago

பெரியவைகள்

1. தேவனுடைய நாமம் பெரியது - சங் 76:1 2. தேவனுடைய செய்கை பெரியது - சங் 111:2 3. தேவனுடைய அதிசயங்கள் பெரியது - சங்…

5 years ago