உண்மை வாழ்வை உணர்த்தும் நீதிமொழிகள்

▪ நீதி 3:18 “ஞானம் தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக் கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.” ▪ நீதி 3:22 “கர்த்தருடைய வசனங்கள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும்,…

5 years ago

மரணத்தை உணர்த்தும் நீதிமொழிகள்

▪ நீதி 2:22 “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” ▪ நீதி 5:5 “பரஸ்திரீயின் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப்…

5 years ago

கலகத்தைத் தூண்டும் பெண்கள்

▪ நீதி 19:13 “மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.” ▪ நீதி 21:9 “சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப் பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே…

5 years ago

தகாதவைகள்

▪ நீதி 19:10 “மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.” ▪ நீதி 26:1 “உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாதது…

5 years ago

எலும்புகளைப் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 3:8 “தீமையை விட்டு விலகுவது நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.” ▪ நீதி 15:30 “நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.” ▪ நீதி 16:24…

5 years ago

ஆத்திரத்துக்கெதிரான எச்சரிக்கை

▪ நீதி 19:2 “கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.” ▪ நீதி 21:5 “பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.” ▪ நீதி 29:20 “தன் வார்த்தைகளில் பதறுகிற…

5 years ago

விலைமகளிர் பற்றி

1. நீதி 2:18 “பரஸ்திரீயின் வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தொரிடத்திற்கும் சாய்கிறது.” 2. நீதி 5:3 “பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல் ஒழுகும்; அவள் வாய்…

5 years ago

ஏழ்மையடையக் காரணங்கள்

1. சோம்பல்: நீதி 6:9, 10 “சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?” “இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்…

5 years ago

கர்த்தருக்கு அருவருப்பானவைகள்

1. அந்நிய தேவர்களின் விக்கிரகங்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் - உபாகமம் 7:25 2. பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் - நீதிமொழிகள் 12:22 3. துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது…

5 years ago

பிளவு விலக்கப்பட வேண்டும்

▪ நீதி 3:30 “ஒருவன் உனக்குத் தீங்கு செய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.” ▪ நீதி 17:14 “சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்து விடுகிறது போலிருக்கும்; ஆதலால்…

5 years ago