▪ ஏசா 14:1 – 3 “கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்து கொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே தாபரிக்கப்பண்ணுவார்; அந்நியரும் அவர்களோடு சேர்க்கையாகி, யாக்கோபின்…
ஏசா 9:6 “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய…
சேராபீன்களில் ஒருவர் பலிபீடத்திலிருந்து நெருப்புத் தழலை ஒரு குறட்டால் எடுத்து ஏசாயாவின் வாயைத் தொட்டார். அவருடைய உதடுகளைத் தொட்டதினால் ஏசாயாவின் அக்கிரமம் நீங்கி பாவம் நிவிர்த்தியானது -…
ஏசாயா தன் தரிசனத்தில் ஆண்டவர் சிங்காசனத்தில் வீற்றிருப்பதையும் தேவமகிமையையும் கண்டான் - ஏசா 6:1-4 ஏசாயா தனது அழைப்பைக் குறித்தும், செய்தியைக் குறித்ததுமான சரியான தெளிவை இத்தரிசனத்தின்…
1. ஏசா 5:8 “தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ!” 2. ஏசா 5:11 “சாராயத்தை…
• ஏசா 2:2 – 5 “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடி…
• ஏசா 1:18 – 20 “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்.” • “நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால்,…
• ஏசா 1:11, 13 – 15 “உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்காடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு…
1. ஏசாயா ஆமோத்சின் குமாரன் - 2இரா 20:1 2. ஏசாயா ஒரு பெரிய தீர்க்கதரிசி - 2இரா 19:2, 20:1 3. யூதாவின் ராஜாக்களாகிய உசியா,…
1. கேளாதே: நீதி 19:27 “அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.” 2. நினையாதே: நீதி 3:29 “அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன்…