• ஏசா 40:3 – 5 “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,” • “பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகலமலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு,…
▪ ஏசா 37:33 – 36 “கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின் மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாக கேடகத்தோடே வருவதுமில்லை;…
▪ ஏசா 37:17 – 20 “கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம்…
▪ ஏசா 37:6, 7 “ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.” ▪ “இதோ, அவன் ஒரு…
சனகெரீப் ஒரு பெரும் சேனையை எருசலேமுக்கு அனுப்பினான். சேனைத்தளபதியாகிய ரப்சாக்கே என்பவன் ராஜாவை அழைப்பித்தான். நீ யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்? தேவர்களுடைய மேடைகளை நாங்கள் தகர்த்திருக்கிறோம். இந்த…
▪ ஏசா 35:8 – 10 “அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்தவழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்து வருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும்…
▪ ஏசா 33:15, 16 “நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ் சிந்துவதற்கான…
தங்கள் குடும்பங்களையும் நாட்டையும் பாவமானது அழிப்பதை அறிந்தும் இஸ்ரவேலர்கள் நிர்விசாரிகளாய் இருந்தனர். இதனால் அவர்கள் மார்பில் அடித்துப் புலம்புவார்கள் என்றும், நடுங்குவார்கள் என்றும், இரட்டைக் கட்டிக்கொள்வார்கள் என்றும்,…
▪ ஏசா 29:13, 14 “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள்…
▪ ஏசா 28:11, 12 “பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ▪ ஜனத்தோடே பேசுவார்.” ▪ “இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; ▪ இதுவே…