எதை “நல்லது” என்று வேதம் அழைக்கிறது

கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பது நல்லது - சங் 54:6 சங் 63:3 “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது;” சங் 119:39 “கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.” நீதி…

5 years ago

நலம்

▪ சங் 73:28 “தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;” ▪ சங் 118:8 “மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.” ▪ சங் 119:72 “அநேகமாயிரம்…

5 years ago

ஆத்துநேசர் உன்னதப்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒப்புமை

1. தலை, தலை மயிர்: உன் 5:11 “அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.” 2. கண்கள்: உன் 5:12 “அவருடைய…

5 years ago

தேவாலயத்துக்குப் போகும்போதும், அங்கிருக்கும் போதும், பொருத்தனை பண்ணும் போதும், பேசும்போதும் இருக்க வேண்டிய விதம் பற்றிய பிரசங்கியில்

▪ பிர 5:1 – 7 “நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப் பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது…

5 years ago

திருப்தியாகாதவைகள்

▪ பிர 1: 8 “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.” ▪ பிர 4:8 “அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை.” ▪ பிர 5:10…

5 years ago

செல்வம் மனநிறைவு தராது பிரசங்கியில்

▪ பிர 5:8 – 12 “ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன் மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்;…

5 years ago

இருவர் கூடியிருப்பது பற்றி பிரசங்கியில்

• பிர 4:9 – 12 “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.” • “ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத்…

5 years ago

“ஆளில் சிறிது அறிவில் பெரிது” பற்றி நீதிமொழிகளில்

• நீதி 30:24 – 28 “பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.” • “அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைக்காலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,” •…

5 years ago

கடிந்து கொள்ளுதல் பற்றி நீதிமொழிகளில்

1. கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருக குணமுள்ளவன் – நீதி 12 :1 2. கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான் – நீதி 15 :10 3.…

5 years ago

நாவு, வாய் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 10:11 “நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று;” ▪ நீதி 10:20 “நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளி;” ▪ நீதி 12:14 “அவனவன் தன் வாயின்…

5 years ago