யோனாவின் புலம்பல்

• யோனா 4:1 – 3 “யோனாவுக்கு கர்த்தரின் செயல் மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங் கொண்டு.” • “கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி: ஆ கர்த்தாவே,…

5 years ago

யோனாவின் பிரசங்கமும், அதைக் கேட்டு மக்கள் செய்ததும்

யோனா நினிவேக்குச் சென்று இன்னும் நாற்பது நாளில் நினிவே கவிழ்க்கப்படும் என்று பிரசங்கம் பண்ணினான். அதைக் கேட்ட ஜனங்களும், ராஜாவும், மிருகங்களும் இரட்டுடுத்தி சாம்பலில் அமர்ந்து உபவாசமிருந்தனர்.…

5 years ago

யோனா சமுத்திரத்திலிருந்து பண்ணிய ஜெபம்

• யோனா 2:1 – 9 “மீனின் வயிற்றிலிருந்து யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி:” • “என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக்…

5 years ago

யோனாவைக் கர்த்தர் காப்பாற்றிய விதம்

கப்பற்காரர்கள் யோனாவை சமுத்திரத்தில் போட்டனர். கர்த்தர் யோனாவின் உயிரைக் காப்பாற்ற ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார். அந்த மீனின் வயிற்றில் மூன்றுநாள் இராப்பகல் யோனா உயிரோடிருக்கும்படி தேவன்…

5 years ago

யோனாவிஷயத்தில் தேவன் கோபமடையக் காரணமும், அதனால் அவர் செய்ததும், கப்பற்காரர் செய்ததும்

• யோனாவைத் தேவன் நினிவேக்குப் போகக் கட்டளையிட்டார். ஆனால் யோனாவோ தேவகட்டளைக்கு மாறாக தர்ஷீசுக்குச் செல்வதற்காக கப்பல் பயணம் மேற்கொண்டான். அதனால் தேவகோபத்துக்கு ஆளானான். • கர்த்தர்…

5 years ago

யோனாவைப் பற்றி

1. யோனாவின் தந்தை அபித்தாய் என்னும் தீர்க்கதரிசி. 2. சின்ன தீர்க்கதரிசிகளில் ஐந்தாதானவன். 3. இவன் இஸ்ரவேல் ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவன். 4. இரண்டாம் யெரோபெயாம் நாட்களில் தீர்க்கதரிசனம்…

5 years ago

ஒபதியா நூலிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்

1. தேவ மக்களைத் துன்புறுத்துவோரை தேவன் நியாயந்தீர்ப்பார். 2. தேவ நியாயத்தீர்ப்பிலிருந்து விலக்கிக் காக்க உலகின் எந்த அரணாலும் முடியாது. 3. பெருமை பித்து கொள்ள வைக்கும்…

5 years ago

தேவராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இஸ்ரவேலின் எல்லை பெரிதாகும்

• ஒப 19 – 21 “தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமமான தேசத்தார் பெலிஸ்தியரின் தேசத்தையும் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்;…

5 years ago

இஸ்ரவேலின் இரட்சிப்புப் பற்றி ஓபதியாவில்

• ஒப 17, 18 “சீயோன் பர்வதத்திலே தங்கியிருப்பார் உண்டு, அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய சுதந்தரங்களைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.” • “யாக்கோபு வம்சத்தார் அக்கினியும்,…

5 years ago

கர்த்தருடைய நாள் பற்றி ஒபதியாவில்

ஒப 15 “எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.”

5 years ago